தேற்றாத்தீவைச் சேர்ந்த திரு சண்முகம் நடராஜா என்பவரை கடந்த 03.11.2015 முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
76 வயதான இவர் வைத்திய வீதி தேற்றாத்தீவு 2 ஐச் சேர்ந்த இவரைப்பற்றிய தகவல் அறிந்தவர்கள் கீழ்காணப்படும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்
76 வயதான இவர் வைத்திய வீதி தேற்றாத்தீவு 2 ஐச் சேர்ந்த இவரைப்பற்றிய தகவல் அறிந்தவர்கள் கீழ்காணப்படும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு குடும்பத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்
0652050936
0710120457
0 facebook-blogger:
கருத்துரையிடுக