சனி, 7 நவம்பர், 2015

இளைஞர் பாராஞமன்ற தேர்தல் வாக்களிப்பு


(சுரேந்திக்கா.மா)

இலங்கையில் இன்று (06.11.2015) சனிக்கிழமை இளைஞர் பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது அந்த வகையில் பட்டிருப்பு தொகுதியில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் மன்ற வாக்களர்களின் வாக்குப்பதிவு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் இடம் பெற்று கொண்டிருக்கிக்கின்றது.

மட்டக்ளப்பு மாவட்டத்தில் 3 இளைஞர் பாராஞமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்காக பட்டிருப்பு,கல்குடா,மட்டக்களப்பு ஆகிய தொகுதிகளில் இவ் தேர்தல் இடம் பெறுகின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 18607 பேர் இம்முறை வக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate