மொனராகலையில் உள்ள சிறைச்சாலையில் கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் மூன்று அரசியல் கைதிகளை பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.
கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் இவர்களை இதுவரைக்கும் யாரும் சென்று பார்வையிடவில்லை எனவும் தங்களது விடுதலை குறித்து யாரும் கவனம் செலுத்தவில்லை எனவும் தங்களது ஆதங்கங்களை பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக