சனி, 7 நவம்பர், 2015

பாலகர்களின் கைவண்ணக் கண்காட்சி

மட்டக்களப்பு மாநகர சபையின் எல்லை வீதி பாலர்பாடசாலை மாணவர்களின் ஆக்கவினை, கைவினைக் கண்காட்சி நேற்று எல்லை வீதி பாலர் பாடசாலையில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு அதிதிகளாக மாநகர நிர்வாக உத்ததியோகத்தர், சமூக உத்தியோகத்தர் மற்றும் மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் தலைவர் பாடசாலை ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.




















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate