செவ்வாய், 17 நவம்பர், 2015

செட்டிபாளயம் ஸ்ரீலஸ்ரீ நித்தியானந்த சிவ சுப்பிரமணிய ஆலயத்தில் இடம் பெற்ற சூரசம்ஹாரம்

(சுஜா)

கந்த சஷ்டி விரத்தின் ஆறாம் நாளாகிய இன்று (17.11.2015) செவ்வாய் கிழமை  சூரசம்ஹாரம் செட்டிபாளயம் ஸ்ரீலஸ்ரீ நித்தியானந்த சிவ சுப்பிரமணிய ஆலயத்தில்லும் வெகு சிறப்பான முறையில் இன்று மாலை நடைபெற்று முடிந்தது.இவ் நிகழ்வு ஆலயத்தின் முன் அமைந்துள்ள பகுதியில்  பல்லாயிரக்கணக்கான அடியவர்களின் பக்த்தி பரவசத்துடன் தர்சித்தனர்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate