(சுஜா)
மட்டக்களப்பு தேற்றாத்தீவில் இன்று
(05.11.215) வியாழக்கிழமை பிற்பகல் 02.30 மணியளவில் தேற்றாத்தீவு பல்தேவைக்கட்டத்தில் நடமாடும் விவாசாய விரிவாக்கல் கருத்தரங்கு இடம் பெற்றது இதில் தேற்றாத்தீவு கிராமத்தை சேர்ந்த மேட்டு நில பயிற் செய்கையாளர், வெற்றிலை செய்கையாளர்,கமத்தொழிலாளர் மற்றும் வீட்டுதோட்டத்தில் ஈடுபடுவேர் கலந்து கொண்டர்.
இவ்
நடமாடும் விவாசாய விரிவாக்கல் கருத்தரங்கில் விவசாய செய்கையின் பாவிக்கப்படும் கிருமிநாசினை தன்மை அவற்றினால் மனித இனத்திற்கு ஏற்படும் பாதிப்பு பற்றிய விரிவான விளக்கம் பொது மக்களுக்கு வளங்கப்பட்டதுடன்; மனிதக்கு உகந்த கிருமி நாசினிகளை பயிர்களுக்கு உபயோக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக