புதன், 4 நவம்பர், 2015
Home »
» பிரசாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
பிரசாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தனை தொடர்ந்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக