வெல்லாவெளி பொலிஸ்
பிரிவிற்குட்பட்ட 40ம் கிராமம் திக்கோடை சேர்ந்த யுவதி ஒருவர் அதிகளவான மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.இச்
சம்பவம் நேற்று (09.11.2015) திங்கட்கிழமை இடம் பெற்றுள்ளது.மேற்படி தற்கொலை
பற்றி தெரியவருவதாவது 40ம் கிராமம் திக்கோடை சேர்ந்த அரசரெத்தினம் ஜெனுசா வயது (17) என்ற யுவதியே அதிகளவான
மாத்திரையை உட்கொண்டுள்ளார்.இவரை உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட
பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இவ் தற்கொலை தொடர்பான
விராரணையை வெல்லாவெளி பொலிஸ் மேற்கொண்டு வருகின்றர்
0 facebook-blogger:
கருத்துரையிடுக