திங்கள், 2 நவம்பர், 2015

ம.தெ.எ பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கணினி வன்பொருள் பயிற்சி நெறி - விதாதா வள நிலையத்தில்

(எழுவான்லக்கி)


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று (02.11.2015) திங்கட்கிழமை களுதாவளையில் விதாதா வள நிலையத்தில் கணினி வன்பொருள் பயிற்சி நெறி ஆரம்பமாகியது.

மூன்று தினங்கள் நடைபெறவுள்ள இவ் பயிற்சி நெறியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயம்.


இவ் பயிற்சி நெறியில் மண்முனை தென் எருவில் பற்று கிராம சேவகர் பிரிவில் உள்ள இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate