கைட் நோஸன் கம்பஸ் G.C.E - O/L எழுதிய மாணவ மாணவிகளுக்கான வாழ்கைக்கு நன்மை தரக்கூடிய பல கற்கைகளை தன்னகத்தே கொண்டு இயங்கி வரும் அரச அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகும்.
இதன் அடிப்படையில் எதிர்வரும் 27.12.2015 ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு எல்லை வீதியில் இயங்கிவரும் தலைமைக் காரியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் இலவச கருத்தரங்கினை ஒழுங்கு செய்துள்ளது.
இதற்கு பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரான ச.வியாளேந்திரன் (S.S..அமல் Sir) அவர்கள் பங்கு பற்ற உள்ளார். அத்தோடு இக் கருத்தரங்கில் வாழ்கைக்கு தேவையான ஆங்கிலக் கற்கை, கணணி கற்கை, சான்றிதழின் தன்மை, விரிவுரையாளர்கள் அறிமுகம், வேலை வாய்பு தொடர்பான கலந்துரையாடல்கள் என்பன நடைபெற இருக்கின்றன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக