இலங்கைக்கான கல்வி அபிவிருத்திக் கூட்டத்தின் கிழக்கு மாகாண அமைப்பாகும். இதன் கிழக்கு மாகாண பொது செயலாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் இக் கூட்டம் இன்று (27) பாசிக்குடா நந்தவனம் கொட்டலில் இடம்பெற்றது. இதன் பணிப்பாளர் I.M.கபீர் அவர்களும் கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்வி வலயங்களின் வலயக் கல்விப் பணிப்பாளர் உதவித் தலைவராகவும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பணிப்பாளர் தற்போதைய தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டனர். இக் கூட்டத்திற்கு மூவின மக்களும் கலந்து கொண்டனர். அத்தோடு கௌரவ பிரதி அமைச்சர் அமிர்அலி அவர்களும் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பா.உ எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டனர் இவர்கள் இவ் அபிவிருத்திக் கூட்டமைப்பின் ஆலோசகர்களாகவும் காப்பாளர்களாகவும் கலந்துகொண்டனர்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக