(றியாஸ் ஆதம்) அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு(27.12.2015 இன்று)ஞாயிற்றுக்கிழமை ஜம்இய்யா வளாகத்தில் அமைப்பின் தலைவர் மௌலவி எம்,ஏ முபீன் தலiமையில் நடைபெற்றது.
The number of injured following the collapse of a building at a place of worship in Aarayampathy, Batticaloa has risen to 20. Police sai...
0 facebook-blogger:
கருத்துரையிடுக