களுவாஞ்சிகுடி
பொலிஸ்பிரிவிற்குட்டபட் தேற்றாத்தீவு கொம்பு சந்தி பிள்ளையார்
ஆலயத்திற்கு முன்னால் வீதி விபத்து ஏற்பட்டு இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியிலேயே நேற்று (26.12.2015) சனிக்கிழமை மாலை 05.30 மணியளவில் பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பிக்கப் வாகன டயரில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்கா மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியிலேயே நேற்று (26.12.2015) சனிக்கிழமை மாலை 05.30 மணியளவில் பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பிக்கப் வாகன டயரில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்கா மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக