இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதனால் வாத்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள் உட்பட பல்வேறு நிறுவனங்களும் மூடப்படடிருந்தன.
நீண்ட தூர மற்றும் குறுய தூர போக்குவரத்து சேவைகளும் இடம்பெறவில்லை.
ஹர்த்தால் காரணமாக நகரங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன.
பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக