ஞாயிறு, 1 நவம்பர், 2015

களுவாஞ்சிகுடி பொது நூலகத்தினரால் நூல்சேகரிப்பு

(பழுவூரான்)தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொது நூலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் நூல் சேகரிக்கும் ஊர்வலமானது 31-10-2015 அதாவது இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது அந்தவகையில் இந் நிகழ்வில் எமது களுவாஞ்சிகுடி சமூக கல்வி அபிவிருத்தி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும் இணைந்து இந்த நூல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate