
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்
அம்பாறை மாவட்டம்
நரகாசுரன் எனும் மகா கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் வதம் செய்து அழித்தொழித்த பெருமைக்குரிய திருநாளே தீபத்திருநாள். இத்திருநாள் உலகமக்கள் அனைவருக்கும் இருளை நீக்கி, ஒளியை ஏற்படுத்த இறைவன் வழங்கிய நன்நாள் இத்திருநாளில் தீமைகள் அனைத்தும் அகன்று நன்மைகள் பெருகும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்ளுக்கும் மத்தியில் உண்மையான சமாதானத்திற்கும், சிறைகளிலும், அகதிமுகாம்களிலும், புலம்பெயர்ந்தும் வாழும் எங்கள் உறவுகளுக்கு இவ்வருடத்தில் இருந்து ஒரு நம்பிக்கையான எதிர்காலம் கிடைக்க அதிகாரத்தரப்புக்கள் தங்களின் மனநிலைகளை மாற்றி ஒற்றுமையை ஏற்படுத்த எம்பெருமான் உதவவேண்டும் என்று பிராத்தித்து எல்லோரது குடும்பங்களிலும் சந்தோச ஒளி வீச எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கினறேன்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக