இன்று தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி வடகிழக்கு பூராகவும் த.தே.கூட்டமைப்பு பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்ததனால் இன்று அனைத்து பிரதேசங்களிலும் கர்த்தால் நடைபெற்றது.
இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரையில் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக இருந்ததோடு போக்குவரத்துக்களும் குறைந்தளவிலேயே சேவையில் ஈடுபட்டருந்ததோடு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டும், பிரயாணிகளின் நடமாட்டம் குறைவாக இருந்தமையினையும் அவதானிக்க முடிந்தது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக