நேற்று வெள்ளக் கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் கஜேந்திரன் கஜாயினி என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
ஓலைக் குடிசை வீட்டில் தாய் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் குழந்தை எழுந்து தத்தித்தாவி நடந்துசென்று வீட்டுக்கு அருகிலிருந்த நீரோடையில் விழுந்ததாகத் தெரிவிக்கப்டுகிறது.
சமையல் வேலை முடிந்த பின்னர் தாய் குழந்தையைத் தேடிய போது நீரோடையில் குழந்தை சடலமாக காணப்பட்டுள்ளது.
செங்கலடி பிரதேச வைத்திய சாலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது ஏறாவூர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸிர் சம்பவ இடத்துக்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
ஏறாவூர்ப் பொலவிஸார் இச்சம்பவம் தொடரப்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்னறனர்
0 facebook-blogger:
கருத்துரையிடுக