ஞாயிறு, 1 நவம்பர், 2015

மாமாங்கேஸ்வரர் கோவில் அறிவித்தல் பலகைகள் சேதம்

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்க பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பல ஆலய சொத்துக்களுக்கு நேற்றைய தினம் (31) சனிக்கிழமை இனந்தெரியாதோரினால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
 
சம்பவ தினத்தன்று நள்ளிரவு 12 மணியளவிலேயே ஆலய அன்னதான மண்டப பெயர் பலகை மற்றும் அறிவித்தல்கள் பொறிக்கப்பட்ட  ஆறு பதாதைகளை இவ்வாறாக இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் பொலிசில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate