வியாழன், 31 டிசம்பர், 2015

மட்டக்களப்பு சிவில்சமூக அமைப்பு சிவில் அமைப்பா அல்லது அரசியல் கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் அமைப்பா? – அரியம் கேள்வி

மட்டக்களப்பு சிவில்சமூக அமைப்பு உண்மையில் சிவில் அமைப்பா அல்லது அரசியல் கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் அமைப்பா?என்ற சங்கடம் மக்களுக்கு உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார...
Share:

பெருமளவிலான போலி தங்த நிற மரஞ்சிகளை கடத்தியவர்கள் கைது

பெருமளவிலான போலி தங்த நிற மரஞ்சிகளை பஜீரோ வாகனத்தின் மூலம் கடத்தி விற்பனை செய்வதற்காக முற்பட்ட இருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர...
Share:

பிரதேச அபிவிருத்துக்குழுவின் தலைவர்களாக தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நியமிக்கப்படாமை கவலைக்குரியது –பிரசன்ன இந்திரகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின்  தலைமைப் பதவிக்கு தமிழர்கள்  எவரும் நியமிக்கப்படாமை குறித்து கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரக்குமார் கவலையும் விசனமும் வெளியிட்டுள்ளார...
Share:

12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” - புத்தாண்டு ராசி பலன் - 2016

வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டு பிறப்பின் விசேஷம் என்னவென்றால், 12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” என்கிற சிறப்புக்குரிய யோகத்தை கொடுத்து மகிழ்விக்க போகிறது. சிம்ம இராசி, கன்னி லக்கினம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறக்கும் ஆங்கில புத்தாண்டு, அமோகமாக இருக்கும். செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை பெறுவதால், நாட்டில் தொழில் வளம் விருத்தியாகும். அன்னிய நாட்டவரின் அதட்டல் அடங்கிவிடும். விண்வெளி ஆராய்ச்சிகள் வெற்றி பெறும். மக்களுக்கு தேவையான வசதிகள்...
Share:

முஸ்லிம் அரசியல், சமூக தலைவர்கள் உள்ளடக்கிய பேரவை வேண்டும் கி.மா உறுப்பினர் சுபைர்'

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பதற்காக முஸ்லிம் அரசியல் மற்றும் சமூகப்பற்றுள்ள தலைவர்களை உள்ளடக்கிய பேரவையொன்று உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார...
Share:

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதுகாப்பு' - அலி ஸாஹிர் மௌலானா

இந்த நாட்டில் தேர்தல் முறை மாற்றம் செய்யப்படுவதை விட, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் இருப்பதே சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதுகாப்பானதென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார...
Share:

இன ஐக்கியம் ஏற்பட விட்டுக்கொடுப்பு அவசியம் அமைச்சர் கி.துரைராஜசிங்கம்

தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்பட வேண்டுமாக இருந்தால், பரஸ்பர விட்டுக்கொடுப்பு அவசியமென கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். தெரிவுசெய்யப்பட்ட 70 மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கும் நிகழ்வு, ஏறாவூர் அல் முனீறா பாலிகா வித்தியாலயத்தில்  நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினா...
Share:

ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 340 பேருக்கு தண்டனை

மட்டக்களப்பு - ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் வீதி விபத்துகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இருப்பினும்,  மதுபோதையில் வாகனங்களைச் செலுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்ற தண்டனைக்குட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸ் மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.டபிள்யூ.சி.பீ.கே.டி.சில்வா தெரிவித்தார...
Share:

மட்டகளப்பு – பொலன்னறுவை பிரதான பாதையின் போக்குவரத்து வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிப்பு

மட்டகளப்பு – பொலன்னறுவை பிரதான பாதையில் வெள்ளப்பெருக்கு காரணமாக, தற்போது போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பெய்த மழை காரணமாகவே, இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லேவ, மனம்பிட்டிய இடையே உள்ள பிரதேசங்களில், வெள்ள நீரின் அளவு மூன்று அடி உயரத்தில் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். எனினும் இன்றில் இருந்து மழையின் அளவு குறையும் என கால நிலை அவதான மையம் தெரிவித்துள்ளது. ...
Share:

மட்டு போதனா வைத்தியசாலைக்கு வருடமொன்றில் 1500 பேர் இரத்ததானம்

காத்தான்குடியில் இருந்து 1500க்கும் அதிகமானோர் வருடமொன்றில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்ததானம் செய்துவருகின்றனர் என டாக்டர் ஏ.எல்.சியாம் தெரிவித்தார். காத்தான்குடி இரத்ததானம் செய்வோர் சமூகம் எனும் அமைப்பை ஆரம்பிக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், காத்தான்குடியில் இரத்ததான முகாம்களை ஒழுங்கு செய்பவர்கள் சமூகசேவை அமைப்புகளாகும்.காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய...
Share:

மாற்றுத்தலைமை கிழக்கு மக்களுக்கு ஒரு போதும் விடிவை ஏற்படுத்தாது

தற்போதைய காலக்கட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றீடாக எந்த அமைப்புகளைஉருவாக்கினாலும் அது கிழக்கு மாகாணத்திற்கு சாபக்கேடே என தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். அம்பிளாந்தறையில் உள்ள தமது அலுவலகத்தில் 26 மாலை தற்போதைய புதியமைப்பு யாழ்பாணத்தில் உருவாக்கப்பட்டமை சம்பந்தமாக ஆதரவாளர்கள் மத்தியில் பேசியபோது மேலும் கூறிய அவர். தற்போதைய நிலையில் ஒவ்வொரு தமிழ்மகனும்...
Share:

 நீதவானின் காரின் மீது கல் வீசிய 4 பேர் கைது

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் கடந்த திங்கட்கிழமை (28) நீதவான் ஒருவரின் காரின் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் 04 சந்தேக நபர்களை புதன்கிழமை (30) மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.&nb...
Share:

காடழிப்பு, மணல் அகழ்தல் தொடர்பில் முறைப்பாடு செய்யமுடியும் - மட்டு. மாவட்ட மேலதிக அரச அதிபர்

மட்டக்களப்பு  மாவட்டத்தில் சட்டமுரணான முறையில் காடுகளை அழித்தல், அனுமதிக்கப்படாத இடங்களில் அனுமதிக்கப்படாத நேரங்களில், அனுமதிக்கப்படாத அளவுகளில்  மண் மற்றும் கிரவல் அகழ்தல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு முறைப்பாடுகளைச் செய்யமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண் மற்றும் கிறவல் அகற்றுதல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலதிக அரசாங்க அதிபர்...
Share:

மட்டக்களப்பு வாவியில் ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு மட்டிக்கழியில் உள்ள வாவியில் இருந்து நேற்று புதன்கிழமை மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளத...
Share:

கிழக்கு மாகாண பண்பாடடலுவல்கள் திணைக்களத்தின் பன்மைத்துவ கலாசார நிகழ்வு - 2015

(திலக்ஸ்) கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பன்மைத்துவக் கலாசார நிகழ்வு 2015.12.29 அன்று திருமலை சென் மேரிஸ் தேசிய பாடசாலை கலையரங்கில் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளா் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவா்களின் தலைமையில் இடம்பெற்றது....
Share:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக இறுதி தீர்வை பெற அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் - ஜனா

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடாக நமது மக்களுக்கான இறுதித்தீர்வை நாங்கள் பெற வேண்டும். அதற்கு அனைவரும் அரசியல் ரீதியாக ஒத்துழைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார...
Share:

புதன், 30 டிசம்பர், 2015

மட்டக்களப்பில் பிரபல உணவகம் ஒன்றின் உணவில் கரப்பான் பூச்சி –வழக்கு தாக்கல்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட உணவகங்கள் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் பல்வேறு நடவடிக்கைகளையும் எச்சரிக்கையினையும் விடுத்துவருகின்றனர...
Share:

ஸ்ரீ ரமண மகரிசியின் 136ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவும் சபரிமாலை பாதயாத்திரை குழுவினரின் இறுதி மண்டல பூஜையும்

பகவான் ஸ்ரீ ரமண மகரிசியின் 136ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவும் சபரிமாலை பாதயாத்திரை குழுவினரின் இறுதி மண்டல பூஜையும்  மட்டக்களப்பு ஏறாவூர் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றத...
Share:

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான சந்தேக நபர்களான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும்  சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட  சந்தேக நபர்களான மூவரும் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு  நீதவான்  நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப் பட்ட போது எதிர்வரும்   எதிர்வரும்  13ம் திகதி வரை   விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளத...
Share:

செவ்வாய், 29 டிசம்பர், 2015

நாவிதன்வெளியில் மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் மீட்பு.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் .ஏ.எல்.அலாவுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று (28) நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலுள்ள 18 உணவகங்கள் சுப்பர் மார்க்கட் போன்றன திடீர் பரிசோதனை செய்யப்பட்டது. இப்பரிசோதனையில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்.து.மதன் கல்முனை பிராந்திய உணவு மருந்து பரிசோதகர்களான என்.தேவநேசன் , ரி.தஸ்தகீர் , மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.இளங்குமரன் மற்றும் பொதுசுகாதார...
Share:

பெரிய போரதீவு வீதியின் நடுவே உள்ள பள்ளத்தில் முதலை அதிகாரிகளின் கவனத்திற்கு

(பழுவூரான்) மட்டு மாவட்டத்தில் அண்மைக்காலமாக பெய்து வரும் மழை காரணமாக பட்டிருப்பு – பழுகாமம் வரையிலான பிரதான வீதிகள் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வீதியானது வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமானதெனவும், இவ்வீதியின் நிலையினை அனைத்து ஊடகங்கள் மூலமாகவும் அனைவருக்கும் தெரிவித்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இவ் அதிகாரிகளும் அரசாங்கமும் செயற்படுகின்றமை மிகவும் மனவேதனை அளிப்பதாக பெரியபோரதீவு மக்கள்...
Share:

ரி.எம்.வி.பி.பொதுச்செயலாளர் பிரசாந்தனுக்கு மீண்டும் விளக்கமறியல்

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் 2008ம் ஆண்டு இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்புடைய சந்தேக நபர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் பொதுச்செயலாளர் உட்பட இரு சந்தேக நபர்கள் மீதான விளக்கமறியல் தொடர்ந்தும் இரு வாரங்களுக்கு மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளத...
Share:

மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பில் இருந்து தமிழர் பேரவையுடன் இணைந்தவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது

வடக்கில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினை முறையான வகையில் இணைக்காதது கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பில் இருந்து நிர்வாக சபையின் அனுமதியின் சென்றவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார...
Share:

பிராந்திய நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு விழா

(எம்.எஸ்.சம்சுல் ஹாதா) கிழக்கு மாகாண அம்பாறை பிராந்திய நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு விழா  மாகாண நீர்ப்பாசன அம்பாறை பிராந்திய பணிப்பாளர் எந்திரி யு.எல்.ஏ.நசார் தலமையில் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 2016ம் ஆண்டில் இடமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் பொருட்டு இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் 05 வருடங்களை பூர்த்தி செய்த மற்றும் வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் வேறு திணைக்களங்களுக்கும்,...
Share:

திங்கள், 28 டிசம்பர், 2015

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாவிகளுக்கு எல்லையிடும் நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாவிகளுக்கு எல்லையிடும் நடவடிக்கை இடம் பெற்றுவருவதாக கரையோரம் பேணல் திணைக்களத்தின் திட்டமிடல் உத்தியோகத்தர் ஜி.மக்கில் தொிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாவிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையினை தடுக்கும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் ஆசோனையுடனும் வழிகாட்டலிலும் கரையோரம் பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.கோகுலதீபனின் கண்கானிப்பின் கீழ்...
Share:

புதிய நகரத் திட்டத்தை எதிர்த்து கல்முனையில் ஆர்ப்பாட்டம்

அம்பாறை மாவட்டம் கல்முனையில் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய நகரத் திட்டத்தை எதிர்த்து கல்முனையில் இன்று திங்களன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமாகி கல்முனை மாநகர சபை முன்றலில் மகஜர் கையளிப்போடு முடிவடைந்தது.  அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கமும், விவசாயிகள் அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் உத்தேச புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தினால்...
Share:

மொத்தப் பக்கக்காட்சிகள்

1623766

Translate