திங்கள், 2 நவம்பர், 2015

கொக்கட்டிசோலை தான்தோன்றிஸ்வரர் ஆலய பரிபாலனசவை அனுசரணயில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கு

(T.குணா) 
கொக்கட்டிசோலை தான்தோன்றிஸ்வரர் ஆலய பரிபாலனசவை அனுசரணயில் மண்முனை மேற்கு கல்வி அபிவிருத்திகழகம் நடத்திய கல்வி போது தர சாதாரண பரீசையில் தோற்றும் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கு இன்று 01.11.2015 குறிஞ்சாமுனை அ.த.க பாடசாலையில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதிகளாக பாரளமன்றஉறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் கொக்கட்டிசோலை தன்தோன்றிஸ்வரர் ஆலய பரிபாலனசவையினரும் மற்றும் மண்முனை மேற்கு வலய கல்வி பணிப்பாளர்களும் கலந்து கொண்டனர் இவ் நிகழ்வானது கல்வி அபிவிருத்தி கழக  தலைவர் வ.ஜெகாந்தன் தலமையில் இடம்பெற்றது இதில் பெரும் திரளான மாணவர் கலந்து கொண்டனர்





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate