(லியோன்)
மட்டக்களப்பு
செலிங்கோ
லைப்
கிளை
04 இல் தகாபுல் பிரிவினால் நடத்தப்பட்ட
2015 தரம் ஐந்து புலமைப்பரிசில்
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு
இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு
ஏறாவூர் கல்வி கோட்டத்தில் 2015
ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில்
பரீட்சையில் சித்தியடைந்த பாடசாலை மாணவர்களை கௌரவித்து அவர்களுக்கு வெற்றி கிண்ணங்களும் , பரிசில்களும் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு
செலிங்கோ
லைப்
கிளை
04 இன் முகாமையாளர்
எஸ் .வேனுகரன் தலைமையில் இன்று
மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது .
மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை 04
தகாபுல்
பிரிவின்
ஏற்பாட்டில்
2015 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில்
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை
கௌரவித்து
அவர்களுக்கு
மாணவர்களுக்கு வெற்றி கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில்
மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை விற்பனை
மேற்பார்வையாளர்
வி . மகேஷ் ,
செலிங்கோ
லைப்
கிளை
உத்தியோகத்தர்
திருமதி .ஆர் , நந்தினி மற்றும் பாடசாலை
மாணவர்கள்
மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை 04
இன்
தகாபுல்
பிரிவினை
விரிவுபடுத்தும் முகமாக வேலைவாய்ப்புக்களும் வழங்கப்படவுள்ளன .
இது தொடர்பான விபரங்களை 077 035 95
32, 075 278 95 68 ஆகிய
தொலை பேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு
மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் .
0 facebook-blogger:
கருத்துரையிடுக