கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 19 வது பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை காலை வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் ஆரம்பமானது.
இரண்டு தினங்கள் ஏழு தொகுதிகளாக நடைபெறும் இப்பட்டமளிப்பு விழாவில் உள்வாரியான 1083 பேரும் வெளிவாரியாக 392 பேரும் பட்டம் பெற தகுதிபெற்றள்ளனர்
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியை உமா குமாரசுவாமியினால் பட்டங்கள் வழங்கப்பட்டன.
இரண்டு தினங்கள் ஏழு தொகுதிகளாக நடைபெறும் இப்பட்டமளிப்பு விழாவில் உள்வாரியான 1083 பேரும் வெளிவாரியாக 392 பேரும் பட்டம் பெற தகுதிபெற்றள்ளனர்
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியை உமா குமாரசுவாமியினால் பட்டங்கள் வழங்கப்பட்டன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக