
இன்று காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரையான நேரத்தில் கடுமையான காற்று வீசியது.
காற்றுடன் பெய்த அடை மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்க பாதித்தது.
மட்டக்களப்பு நகரம், காத்தான்குடி, ஆரையம்பதி உட்பட பல இடங்களில் காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக