செவ்வாய், 1 டிசம்பர், 2015

தலைக்கவச தீர்மானத்திற்கு இடைக்கால தடையுத்தரவு!

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்தை அணிய பொலிஸார் தடை விதித்த தீர்மானத்திற்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 11ம் திகதி வரை குறித்த இடைக்கால தடையுத்தரவை நீடித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்படி உத்தரவிட்டுள்ளது.


மேலும் குறித்த வழக்கு பெப்ரவரி 10ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate