ஞாயிறு, 6 டிசம்பர், 2015

மட்டக்களப்பு மாநகர சபையின் சுத்தானந்தா பாலர்பாடசாலையின் ஆண்டு இறுதி நிகழ்வு

2015 ஆம் ஆண்டுக்கான சுத்தானந்தா பாலர்பாடசாலையின் ஆண்டு இறுதி நிகழ்வு கடந்த வியாழக்கிழமை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார். விசேட அதிதியாக பிரதி ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் அவர்களும் சனசமூக உத்தியோகத்தர். கிராமசேவகர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் கலந்து கொண்டனர். 
இங்கு பாலகர்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் பாலகர்கள் கௌரவிக்கப்பட்டு அடுத்த ஆண்டு பாடசாலையில் இணைந்துகொள்வதற்காக சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது










Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate