(திவா)
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிபாளையத்தில் இன்று செவ்வாய்கிழமை 15.12.2015) அதிகாலை 2.00 மணியளவில் விளைநிலங்களில் இருந்த பெறுமதிவாய்ந்த நீர் இறைக்கும் பம்பிகளை திருடர்கள் திருடிக் கொண்டு வந்து பஸ்காக காத்து இருக்கும் போது பொது மக்களில் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு நையடைப்பு செய்துள்ளர் அதில் ஒருவர் தப்பி சென்றுள்ளனர் மற்றயவரை களுவாஞ்சிகுடி பொலிஸ்சாரிடம் ஒப்படைத்தனர்.பொலிசார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.
திருடப்பட நீர் இறைக்கும் பம்பிகளை யாருக்கு செந்தமானவை பற்றிய விபரங்கள் கிடைக்க வில்லை என்றும் தெரியவருகின்றது.
திருடப்பட நீர் இறைக்கும் பம்பிகளை யாருக்கு செந்தமானவை பற்றிய விபரங்கள் கிடைக்க வில்லை என்றும் தெரியவருகின்றது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக