இந்நிகழ்வானது பாடசாலையின் இணைப்பாளர் திருமதி. சயமினி ரஜிதா ஜெயவீரசிங்கம் மற்றும் பாடசாலை அதிபர் திருமதி. ஐரீன் ஜெசிந்தா போல் ஆசிரியர்களான திருமதி. கில்னா ராகல், திருமதி. அரவிந்தன் தமயந்தி தலைமையில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக கல்குடா முன்பிள்ளைப் பருவ கல்வி இணைப்பாளர் மு.ஜெயவதணன் மற்றும் அதிதிகளாக அருட்தந்தை. திருச்செல்வம், முன்பள்ளிக் கல்வி கள உத்தியோகத்தர் ஏ.கயல்விழி, பிரதேச சபை செயலாளர் திருமதி. ஜோன்பிள்ளை மற்றும் திருமதி. பாலசுப்பிரமணியம், கிராம உத்தியோகத்தர் கனகரட்ணம் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
நடைபெற்ற நிகழ்வின்போது அதிதிகள் வரவேற்க்கப்பட்டதும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக