செவ்வாய், 8 டிசம்பர், 2015

மட்டக்களப்பில் இரண்டு மடங்கு வெளிவாரிப் பரீட்சாத்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கபொத சாதாரண தர பரீட்சைக்கு இம்முறை பாடசாலைப் பரீட்சாத்திகளைவிட இரண்டு மடங்கு அதிகமாக வெளிவாரிப் பரீட்சாத்திகள் தோற்றுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15,194 வெளிவாரிப் பரீட்சாத்திகளும் 8877 பாடசாலை மாணவர்களும் இம்முறை பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate