தகவல் அறியும் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் (03) பாராளுமன்றத்தில் இதனை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த சட்டமூலம் தொடர்பில் மக்கள் தெளிவூட்டப்பட வேண்டும் என கல்விமான்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக