செவ்வாய், 8 டிசம்பர், 2015

இன்று சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்


கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைககள் இன்று ஆரம்பமாகவுள்ளன. 


நாடுபூராகவும் 4670 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள இந்த பரீட்சையில் 664,715 பரிட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். 



தினமும் காலை 08.30க்கு பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதோடு, மாணவர்களை 08.00 மணிக்கே பரீட்சை மண்டபத்துக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. 



மேலும் பரீட்சை தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் 1911, 119, 0112 784 208, 0112 784 537, 0113 188 350, 0113 140 314 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும். 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate