மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம்.வியாளேந்திரன் அவர்கள் செங்கலடி விவேகானந்தா பாடசாலைக்கு திடீர் விஜயம் ஒன்றினை நேற்று (2015.12.01) திங்கட்கிழமை மேற்கொண்டார். பாடசாலை குறைகளைக் கேட்டறிந்தவுடன், பாடசாலையில் வளவினுள் வெள்ள நீர் காணப்படும் பகுதிகளுக்கு மண் நிரப்புவதற்கான நிதியை தனது முதலாவது பன்முகப்பட்ட நிதியிலே வழங்குவதாக கூறிய பாடசாலை நிருவாகத்திடம் கூறியதாக தெரிவிக்கப்படடுகின்றது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக