புதன், 2 டிசம்பர், 2015

எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வுக்கு அழைப்பு!

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கிண்ணையடி வெண்ணிலா சுங்காங்கேணி பாரதி மற்றும் மிராவேடை சக்தி இளைஞர் களகங்கள் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததானம் மற்றும் எயிட்ஸ் விழிற்புணர்வு கருத்தரங்கானது கிண்ணையடி வெண்ணிலா இளைஞர்களக தலவைர் அ.வினோத் தலைமையில் எதிர்வரும் 3|12|2015 அன்று கோறலைபற்று பிரதேச செயலகத்தில் 8.30_400 இடம்பெற உள்ளது அனைவரயையும் அன்பாக அழைக்கின்றனர் கிண்ணையடி வெண்ணிலா சுங்காங்கேணி பாரதி மற்றும் மிராவேடை சக்தி இளைஞர் களகங்கள்.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate