உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கிண்ணையடி வெண்ணிலா சுங்காங்கேணி பாரதி மற்றும் மிராவேடை சக்தி இளைஞர் களகங்கள் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததானம் மற்றும் எயிட்ஸ் விழிற்புணர்வு கருத்தரங்கானது கிண்ணையடி வெண்ணிலா இளைஞர்களக தலவைர் அ.வினோத் தலைமையில் எதிர்வரும் 3|12|2015 அன்று கோறலைபற்று பிரதேச செயலகத்தில் 8.30_400 இடம்பெற உள்ளது அனைவரயையும் அன்பாக அழைக்கின்றனர் கிண்ணையடி வெண்ணிலா சுங்காங்கேணி பாரதி மற்றும் மிராவேடை சக்தி இளைஞர் களகங்கள்.
புதன், 2 டிசம்பர், 2015
Home »
blood donation
» எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வுக்கு அழைப்பு!
0 facebook-blogger:
கருத்துரையிடுக