திருகோணமலை சிறீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆலயத்தில் 12 இலட்சம் பெறுமதியான நவநாக மகாஜோதி தீபம் ஏற்றும் நிகழ்வு புதன்கிழமை (16) காலை சுப நேரத்தில் ஏற்றப்பட்டதாக ஆலயத்தின் பரிபாலகர் ராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பினை பெற்றுக் கொள்வதற்காக துன்பங்களிலிருந்து காக்கும் கடவுளான மஹா விஸ்ணுபக்தர் கனவில் தோன்றி இலங்கையில் மூன்று இடங்களில் தீபத்தை ஏற்றுமாறு கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக