திங்கள், 14 டிசம்பர், 2015

கால்நடை வளப்போர் கூட்டுறவுச் சங்க கடைத்தொகுதி திறப்பு விழா

(T.குணா,S.கேதீஸ்) மண்முனை மேற்கு பிரதேச கால்நடை வளப்போர் கூட்டுறவுச் சங்கம் புதுமண்டபத்தடி கன்னங்குடா கடைத்தொகுதி திறப்பு விழாவும் முன்னாள் தலைவர்களை கௌரவித்தல் நிகழ்வும் நேற்று 12.12.2015   நடை இடபெற்றது இவ் நிகழ்வில் கிழக்கு மாகண சபை கௌரவ கி.துரைராசசிங்கம் விவசாய நீர்ப்பாசன கால்நடை உற்பத்தி அபிவிருந்தி மீன் பிடி கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கல் விநியோக அமைச்சர்  கலந்து சிறப்பித்ததுடன்  முன்னாள் கால்நடை வளப்போர் கூட்டுறவுச் சங்கம் தலைவர்களான திரு.வ.ஜெயக்காந்தன் திரு. சி.கதிர்காமப்போடி ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன் கடை தொகுதி திறந்து வைக்கப்பட்டது இன் நிகழ்வானது கால்நடை வளப்போர் கூட்டுறவுச் சங்கம் தலைவர் ப.வினோதன் மற்றும் முகமையாளர் ச.கோகுலகிஷ்னன்  தலைமயில் இடம் பெற்றது




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate