ஞாயிறு, 13 டிசம்பர், 2015

தமிழ் கல்வெட்டுக்களை பாதுகாக்கும் ஆரம்ப நிகழ்வு


கி.மு 2ம் நூற்றாண்டிற்கு உரித்தான தமிழ் கல்வெட்டுக்களை பாதுகாக்கும் நோக்கில் வந்தாறுமூலை மேற்கு கிராம அபிவிருத்திச் சங்க இளைஞர்கள் மேற்கொண்ட முயற்சியின் பேறாக இலங்கையில் பிரசித்திபெற்ற இடமாக கருதப்படும் வந்தாறுமூலை அம்பலத்தடியில் அக் கல்வெட்டுக்களை பாதுகாக்கும் நோக்கில் அக் கல்வெட்டுக்களை மையப்படுத்தி உழவர் சிலை ஒன்றை நிறுவுவதற்கான நடவடிக்கையையும் கிராம அபிவிருத்திச் சங்கம், ஊர் இளைஞர்கள், கோயில் தலைவர் மற்றும் ஊர் மக்கள் ஒன்று கூடி அக் கல்வெட்டை பேணும் நோக்கிலும், சிலையை அமைப்பதன் நோக்கிலும் நடாத்தப்பட்ட ஆரம்ப அடிக்கல் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இன் நிகழ்விற்கு  மட்டக்களப்பு பா.உ. ச.வியாளேந்திரன் (அமல்)கலந்து கொண்டார்.




Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate