புதிய ஆசிரியர்சேவை பிரமாணக்குறிப்பின்காரம் புதிய ஆசிரியர்களுக்கான வினைத்தி றமைகாண் தடைப் பரீட்சைக் கான வாண்மைவிருத்தி 03 நாள் செயலமர்வு இன்று வியாழக்கிழமை சம்மாந்துறையில் ஆரம்பமானது.
ஆசிரியர் வளநிலைய முகாமையாளர் கே.செல்வராஜா தலைமையில் ஆசிரியர் வளநிலையத்தில் நடைபெற்ற 3 நாள் செயலமர்வின் அங்குரார்ப்பண வைபவத்தில் சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் , பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் வளவாளர்களான திருமதி மகா செல்வராசா, வி.ரி.சகாதேவராஜா, திருமதி நிலந்தி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக