
வளிமண்டலத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக நேற்றிரவு 8.30 முதல் இன்று காலை 8.30 வரையான 12 மணித்தியாலங்களில் 162.80 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளாதாக வானிலை ஆராய்ச்சி நிலையப் பொறுப்பதிகாரி சூரியகுமார் தெரிவித்தார்
இதேவேளை சில பிரதேசங்கள் நீரில் மூள்கியுள்ளதாகவும் தகவல்கல் தெரிவிக்கின்றன

பிரதேச மக்கள் கவனமெடுத்துக்கொள்ளவேண்டும்
மட்டகக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச்சென்ற நிலைமைகளை ஆராய்ந்து வடிகால் அடைப்புக்களை துப்பரவு செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக