ஞாயிறு, 25 அக்டோபர், 2015

மட்டக்களப்பில் 12 மணித்தியாலங்களில் 182 மில்லிமீற்றர் மழை, பல இடங்களில் வெள்ளம்


வளிமண்டலத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக நேற்றிரவு 8.30 முதல் இன்று காலை 8.30 வரையான 12 மணித்தியாலங்களில் 162.80 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளாதாக வானிலை ஆராய்ச்சி நிலையப் பொறுப்பதிகாரி சூரியகுமார் தெரிவித்தார்


இதேவேளை சில பிரதேசங்கள் நீரில் மூள்கியுள்ளதாகவும் தகவல்கல் தெரிவிக்கின்றன

இலங்கையின் கிழக்குக் கடல்பிரதேசத்தில் வானிலை மாற்றத்தினால் தாழமுக்கம் உருவாக்கக்கூடிய சந்தர்பம் உருவாகியுள்ளது. இதனால் இலங்கையின் பல பிரதேசங்களில் மின்னல் இடி மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

பிரதேச மக்கள் கவனமெடுத்துக்கொள்ளவேண்டும் எனவும் இலங்கை முன்கூட்டிய வானிலை அவதானிப்பு நிலையம் அறிக்கைவிடுத்துள்ளது. 






மட்டகக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச்சென்ற நிலைமைகளை ஆராய்ந்து வடிகால் அடைப்புக்களை துப்பரவு செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate