செட்டிபாளையத்தில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மீனவர் தங்குமிடக் கட்டிடத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் தமிழர்களிடமிருந்து அரசியலை கற்றுக் கொண்டு, தமக்கு தேவையான அனைத்தையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் அழுத்தங்களை கொடுத்து பெற்றுக் கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தமிழ் அரசியல்வாதிகள் பேசி பேசியே இன்றும் பூஜ்ஜியத்திலேயே இருக்கின்றனர் என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனிவரும் நாட்களில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பாகுப்பாடின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக