விடுமுறை நாளான இன்று வைத்தியசாலை நலன் கருதி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி Dr.A.Almeda அவர்களின் தலைமையில் அவ்வைத்தியசாலையில் பணி புரியும் தாதியர்கள், சக ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களும் மழையினை எதிர்பாராமல் வைத்தியசாலை வளாகத்தினை இன்று சிரமதானம் செய்தமை குறிப்பிடத்தக்கது
0 facebook-blogger:
கருத்துரையிடுக