செவ்வாய், 27 அக்டோபர், 2015

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை சிரமதானப்பணி

விடுமுறை நாளான இன்று வைத்தியசாலை நலன் கருதி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி Dr.A.Almeda அவர்களின் தலைமையில் அவ்வைத்தியசாலையில் பணி புரியும் தாதியர்கள், சக ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களும் மழையினை எதிர்பாராமல் வைத்தியசாலை வளாகத்தினை இன்று சிரமதானம் செய்தமை குறிப்பிடத்தக்கது









Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate