வியாழன், 29 அக்டோபர், 2015

மட்டக்களப்பு பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு


(பழுவூரான்)


மட்டக்களப்பு  தென்மேற்குத் திசையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாகர், இயக்கர் மன்னர்களால் போற்றி வணங்கப்பட்ட பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த சக்தி விழாவின் தீமிதிப்பு வைபவம் மிக சிறப்பாக நடைபெற்றது.

வருடாந்த சக்தி விழாவானது கடந்த 17.10.2015 சனிக்கிழமை  ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழாக்கள் நடைபெற்று இன்று 28ம் திகதி காலை 8 மணியளவில் அன்னையில் தீமிதிப்பு வைபவமானது மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது. 

இந் நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டதுடன், பெய்துவரும் அடை மழையினையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியமையும் குறிப்பிடத்தக்கது.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate