(Thambipillai Kokulakumaran)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு சில தினங்களாக அடை மழை பொழிந்து வருகின்றது.இதன் காரணமாக குளங்களின் நீர்மட்டம் படி படியாக அதிகரித்தும் வருகின்ற வேளையில் களுதாவளை பகுதியில் நேற்று(25.10.2015) ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் மீன்கள் கரையை நோக்கி படையேடுத்துள்ளது. கரையை நோக்கி நகர்வதை காண்பதற்கு பலர் அப்பகுதியில் கூடியிருந்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக