புதன், 28 அக்டோபர், 2015

முப்பெரும்விழா


கடந்த 26-10-2015 அன்று மட்/மம/பூநொச்சிமுனை Iqrah வித்தியாலயத்தில், பூநொச்சிமுனை வரலாறு, வித்தியாலயத்தின் பொன் விழா, அதிபரின் வெள்ளிவிழா ஆகிய முப்பெரும்விழா மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வின் போது முப்பெரும் விழா மலர் வெளியிடப்பட்டது.  புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் M. L. A. M. ஹிஸ்புல்லாஹ். M. A (mp) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வின் போது இந்த பாடசாலையின் ஸ்தாபகராகிய, அருளக்கா என்று அவர்களால் அழைக்கப்படும் திருமதி.செ.தங்கத்துரை நினைவு கூர்ந்து குடும்பத்தினரை, பூநொச்சிமுனை ஊர் மக்களும், பாடசாலை அதிபர் A. B. A.றஸுல் அவர்களும் கெளரவித்து மகிழ்ந்தனர்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate