உன்னிச்சை குளத்தின் நீர்மட்டம் 21 அடி 7 அங்குலமாகவும், உறுகாமக் குளத்தின் நீர்மட்டம் 15 அடி 8 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ளது.
உறுகாமம் குளம் தற்போது முழுமையாக நிரம்பிக் காணப்படுவதனால் தொடர்சியாக மழை பெய்யும் சந்தர்ப்பத்தில்; குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
உறுகாமம் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்படும் சந்தர்ப்பத்தில் சித்தாண்டி, வந்தாறுமூலை, குமாரவேலியார் கிராமம், முறகொட்டாஞ்சேனை போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக