திங்கள், 26 அக்டோபர், 2015

அடைமழையால் மாவடிப்பள்ளி தாம்போதி நிருமாணப் பணிகள் ஸ்தம்பிதம் (Photos)

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழைகாரணமாக காரைதீவு மாவடிப்பள்ளி தாம்போதி புனர்நிருமாணப்பணிகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.கடந்த பல மாதங்களாக மிகவும் ஜருராக பணிகள் இடம்பெற்றுவந்தது.
நேற்று முன்தினம் அங்கு 3 கனரக வாகனங்கள் நின்று பாரிய கிடங்குகளை வெட்டிக் கொண்டிருந்தன.
அத்தனையிலும் நேற்று வெள்ளம் ஆக்கிரமித்துள்ளது.அத் தாம்போதியின் நேற்றைய நிலையையும் இன்றைய நிலையையும் காணலாம்.
mavadipplli
mavadipplli.new5JPG
mavadipplli.new6PG
mavadipplli.newJ1PG
mavadipplli.newJPG
mavadipplli3
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate