அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழைகாரணமாக காரைதீவு மாவடிப்பள்ளி தாம்போதி புனர்நிருமாணப்பணிகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.கடந்த பல மாதங்களாக மிகவும் ஜருராக பணிகள் இடம்பெற்றுவந்தது.
நேற்று முன்தினம் அங்கு 3 கனரக வாகனங்கள் நின்று பாரிய கிடங்குகளை வெட்டிக் கொண்டிருந்தன.
அத்தனையிலும் நேற்று வெள்ளம் ஆக்கிரமித்துள்ளது.அத் தாம்போதியின் நேற்றைய நிலையையும் இன்றைய நிலையையும் காணலாம்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக