
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி சிவபாதம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
உலக வாழும் கலைகள் நிறுவன இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியான தென்னியந்தியாவைச்சேர்ந்த கணேஸ் குருஜீ தியானப்பயிற்சியை நடாத்தி வைத்தார்.
சிறைச்சாலை பிரதம ஜெயிலர் ஆர்.பிரபாகரன் வாழும்கலைகள் நிறுவன மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் சட்டத்தரணி கே.சிவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருமளிவிலான சிறைக்கைதிகள் தியான பயிற்சியில் ஆர்வத்துடன் பங்குகொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக