வியாழன், 15 அக்டோபர், 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 27 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 27 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சரும் தமிழரசு கட்சியின் பொதுச் கே.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற விவசாய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மட்டக்களப்புக்கு மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அன்றைய தினம் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செல்லவுள்ளதுடன் அபிருத்தி, மக்களின் பிரச்சினைகள் தொடர்பான கூட்டங்களிலும் பங்கேற்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate