இதனால் அவர்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமலும் விவசாயம் சுகாதாரம் கல்வி போன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன . இதனை அறிந்த
பாராளமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் உன்னிச்சை, நெடியமடு கிராமமக்களின் குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக நேரில் சென்று
பார்வையிட்டு பிரதேச சபையுடனும் அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டு இம்மக்களுக்கான குடிநீர் நீரைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக