திங்கள், 19 அக்டோபர், 2015

தமிழினி காலமானார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி எனப்படும் சுப்ரமணியம் சிவகாமி காலமானார். 

மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை இன்று காலை இவர் மரணமடைந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate