ஞாயிறு, 18 அக்டோபர், 2015

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்


(றியாஸ் ஆதம்)

அகில  இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் அக்கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதினை கொழும்பில் சந்தித்து அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினர்.

அகில  இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவர் எம்.ஏ.சீ நஜீப் தலைமையிலான மத்தியகுழு உறுப்பினர்கள் அமைச்சருடன் கலந்துரையாடியபோது





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate